Monday, 25 May 2015

ஈழம் பிறக்கும்!

 

இரவெல்லாம் 
அழுகின்றது வானம், 
இலையின்மேல் பாருங்கள் 
கண்ணீர்துளி!!! 

புத்தத்தால் 
அழிகின்றது ஈழம், 
புத்தன்முகம் பாருங்கள் 
ரத்தவெறி!!! 

நெருப்பாக 
எரிகின்றது மனிதம் 
முகாம்களில் பாருங்கள் 
யுத்தநெறி!!! 

நெனப்பாக 
முடிவதில்லை தாகம் 
மறுபடியும் பாருங்கள் 
புலிகளணி!!! 

பிணங்களிடம் 
வீழ்வதில்லை வீரம் 
ஈழம்வரும் தம்பி, 
சொன்னபடி!!! 


No comments:

Post a Comment

சடையன் பெயர்