Monday 25 May 2015

கயவர்கள் நினைப்பு

 

ரூபாய் நோட்டுகளில் 
காலியாய் ஓரிடம் 
கையெழுத்திட =எனக்கு 
கவர்நர் காட்டிய 
வெற்றிடம்.! 


No comments:

Post a Comment

சடையன் பெயர்