கொல்லும் என்னவள்.!
ஆயுதங்கள்
இல்லாமல் =என்னை
அறுத்து போடுகின்றாள்....
ஆசைகளை
சொல்லாமல் =என்னை
அன்பால் கொல்லுகின்றாள்....
இமைகளை
ஏவிவிட்டு =என்னை
இம்சைகள் பண்ணுகின்றாள்..
இதயத்தில்
நுழைந்துகொண்டு =என்னை
இல்லாமல் ஆக்குகின்றாள்...
கண்களின்
விழியமர்ந்து =என்னை
இன்பமாய் உறுத்துகின்றாள்..
காதலின்
மொழிகற்று =என்னை
பேசாமல் மூடுகின்றாள்...
இதழ்களின்
ரேகைகளால் =என்
வாழ்வினை எழுதுகின்றாள்...
மச்சத்தை
மூக்கில்பெற்று =என்
மறுஜென்மம் கேட்கின்றாள்...
உச்சத்தில்
ஏற்றிவிட்டு =என்னை
உயிருடன் புதைக்கின்றாள்....
இல்லாமல் =என்னை
அறுத்து போடுகின்றாள்....
ஆசைகளை
சொல்லாமல் =என்னை
அன்பால் கொல்லுகின்றாள்....
இமைகளை
ஏவிவிட்டு =என்னை
இம்சைகள் பண்ணுகின்றாள்..
இதயத்தில்
நுழைந்துகொண்டு =என்னை
இல்லாமல் ஆக்குகின்றாள்...
கண்களின்
விழியமர்ந்து =என்னை
இன்பமாய் உறுத்துகின்றாள்..
காதலின்
மொழிகற்று =என்னை
பேசாமல் மூடுகின்றாள்...
இதழ்களின்
ரேகைகளால் =என்
வாழ்வினை எழுதுகின்றாள்...
மச்சத்தை
மூக்கில்பெற்று =என்
மறுஜென்மம் கேட்கின்றாள்...
உச்சத்தில்
ஏற்றிவிட்டு =என்னை
உயிருடன் புதைக்கின்றாள்....
No comments:
Post a Comment
சடையன் பெயர்