எங்கள்
சேரிகள்
ஊரையாளும்............
.
செருப்புகள்
எங்கள்
காலில் புழங்கும்.............
.
எங்கள்
பாடைகள்
ஊரின்
தெருவில் பயணிக்கும்.............
.
எங்கள்
கடவுள்
எல்லோராலும் வணங்கப்படுவார்............
.
எங்கள்
காணிக்கைகள்
உண்டியலில் மட்டுமல்ல
உங்கள்
உள்ளத்தில்லும் சேர்த்துகொள்ளப்படும்...............
.
ஆம்!
என்
தலைவன்
முதல்வரானால்..................
No comments:
Post a Comment
சடையன் பெயர்