Monday 28 September 2015

##‪#‎கூட்டணிக்கு‬ எவருமே அழைக்கவில்லை திருமாவிற்க்கு ஆட்சியில் பங்கு வேண்டுமாம்...##; சீமான்.
.
.
சிந்திக்கட்டும் சீமான்
==========================.
.

.
சிறுத்தைகளைப் பார்த்தா
சீமான்
சிறுத்தைகளைப் பார்த்தா
சீண்டத் துணிந்தாய்..............
.
.
சினிமா மோகத்தில்
நீ
சிக்குண்டு கிடக்கையில்
திருமா மோகத்தில்
திருப்பியடித்து களமாடியவர்கள்
விடுதலைச் சிறுத்தைகள்...........
.
.
விடுதலைப் புலிகள்
களத்தில் இல்லையென்று
உறுதிசெய்துகொண்டு
களத்திற்கு வந்த
கள்ளத் தோணிகள்
நீங்கள்.................
.
.
விடுதலைப் புலிகளின்
விடுதலைக் களத்தினில்
தோளோடு தோள்நின்று
வீரமாய் போரிட்ட
விடுதலைச்
சிறுத்தைகள்
நாங்கள்...................
.
.
சாதியைச் சொன்னால்தான்
உன்னால்
ஊர்தெருவையே
கூட்டமுடியும்....................
.
.
சாதியை ஒழிக்கத்தான்
நாங்கள்
சேரிகளையே
சேர்க்கின்றோம்...................
.
.
என்னைத்தாண்டியா
உனக்கு
வள்ளுவன் பாட்டன்
நீ
வள்ளுவனை பேசுவதே
எங்கள்
வளவனின் கொடையன்றோ.................
.
.
என்னைத்தாண்டியா
உனக்கு
தமிழ்நாடு சொந்தம்
நீ
தமிழனென்று சொல்வதே
எங்கள்
எழுச்சிதமிழர் ஏற்பதாலன்றோ..................
.
.
சேரிகளை திரட்டி
செந்தமிழர் விடுதலைக்கு
களமாடுகின்ற
எங்களைப்பேசுவதற்கு,
செழித்தவர்களை கூட்டி
சேரிகளை செரிக்கின்ற
உனக்கென்ன தகுதியடா..................
.
.
எங்களை
அடக்கி ஒடுக்குகின்ற
இந்துமதவெறிக்கு
இளவலாய் வேலைசெய்யும்
நீயா
எங்களைப்பற்றி பேசுகின்றாய்....................
.
.
சிறுத்தைகளைப் பார்த்தா
சீமான்
சிறுத்தைகளைப் பார்த்தா
சீண்டத் துணிந்தாய்..............
.
.
விளைவுகள்
வேறாய் இருக்கும்
எச்சரிக்கை...............
எச்சரிக்கை.....................
.
.
உன்
தமிழ்தேசியம்
என்
மயிருக்கு
சமம்..............................
.
.
சடையன் பெயரன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
இராசேந்திரப்பட்டிணம்.

No comments:

Post a Comment

சடையன் பெயர்